tag:blogger.com,1999:blog-8906770447735527055.post4685805944508472038..comments2023-06-21T06:37:05.408-07:00Comments on குத்தாலத்தான்'ஸ்: என்னயா கல்வி ?Anonymoushttp://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-8906770447735527055.post-20102449122417466932010-09-15T13:12:24.891-07:002010-09-15T13:12:24.891-07:00மிகவும் சிந்திக்க வைக்கும் அற்புதமான பதிவு..
உங்...மிகவும் சிந்திக்க வைக்கும் அற்புதமான பதிவு..<br /><br /><br />உங்கள் பார்வை என் புதிய வலை பதிவுக்கு தேவை <br />http://nsmanikandan.blogspot.com/<br />- கலக்கல் கலந்தசாமிNS Manikandanhttps://www.blogger.com/profile/07275756879060695910noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-91043122266384644802010-09-06T04:13:12.194-07:002010-09-06T04:13:12.194-07:00மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
இலவசக் கல்வி எல்லா...மிக நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.<br /><br />இலவசக் கல்வி எல்லாம் சும்மாங்க. உண்மையில் அதனால் பெரும் பயன் எதுவும் இல்லை. இந்த மாதிரி பசங்க நிறைய பேர் இப்பல்லாம் டீக்கடை, சைக்கிள் கடையில் வேலை செய்யறத பார்க்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே வருமானம் பற்றாத நிலையில் கல்விக்கு பணம் செலுத்த அவர்களால் எப்படி முடியும்?எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-82796027719691638572010-09-03T21:59:02.830-07:002010-09-03T21:59:02.830-07:00குத்தாலத்தான்,
நல்ல பதிவு...
மதுரை சரவணன் அவர்கள...குத்தாலத்தான்,<br /><br />நல்ல பதிவு...<br /><br />மதுரை சரவணன் அவர்கள் சரியா சொல்லிடாரு - //படிக்கும் போதே வருமானம்//<br /><br />இதை பல அலுலவகங்கள் ஊக்குவிக்கின்றன (learn while you earn!) மேல படிக்க ஆசையிருப்பவர்களை இப்படித்தான் சொல்லி வேலைக்கு அழைக்கிறார்கள்.<br /><br />இது பள்ளி அளவிற்கு கொண்டுவருவதற்கு முயற்சி செய்யவேண்டும். <br /><br />இரண்டாவது யோசனை - பெற்றோர்களின் அறியாமையை போக்குதல். வழிகள் பல இருந்தாலும் இது கடினமானது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-64936262326715296992010-09-02T21:23:40.469-07:002010-09-02T21:23:40.469-07:00அன்பு குத்தாலத்தான்ஸ் வணக்கம் தல,
என்னுடைய வாழ்க்க...அன்பு குத்தாலத்தான்ஸ் வணக்கம் தல,<br />என்னுடைய வாழ்க்கையில் அப்பா <br />அம்மா படிச்சவங்க.அவங்களை நான் இதுவரை ஒருமையில் பேசியதே கிடையாது.<br />ஆனால் சிறு வயது 5-வயதிலிருந்து என்னை கடைக்கு அனுப்பியதிலிருந்து பால் வாங்குவதுவரை <br />என்னை வீட்டில் ஒரு அடிமையாகவே நடத்தினார்கள்.எனக்கு இரண்டு அக்கா,ஒரு அண்ணன்.அவர்களும் வேலைக்கு டிமிக்கி கொடுத்து என்னை அடித்து வேலை வாங்குவார்கள்.<br />விளையாடும் வயது,உலகம் தெரியாத வயதில் உருவான வைராக்கியத்தால் <br />வீட்டை விட்டு பிரிந்து தற்போது எந்த ஆதாரம் இன்றி நான் முன்னேறி உலகின் சிறந்த(!)<br />விஞ்ஞானியாக உருவெடுத்துள்ளேன்.<br />இதற்கு ஒரே தீர்வு குழந்தையை வேலைக்கு அனுப்பும் பெற்றோரை தண்டிப்பதுதான்.<br />வேறு தீர்வே கிடையாது.சட்டம் மாற வேண்டும்.<br />சமுதாயம் நிறைய பீல் பண்ணும் பாஸ்.ஒன்றும் செய்யாது.<br />நான் டீ கடையில் வேலை செய்த சில சிறுவர்களை மெக்கானிக்குகளாக சொந்த <br />தொழில் செய்பவர்களாக மாற்றியுள்ளேன்.<br />உங்கள் கட்டுரை அருமை.<br />புதியன பதியும்போது தகவல் கொடுங்கள்.<br />நன்றி.<br /><br />(பி.கு.)தல,<br />கிண்டல்,ஆரோக்கியம்,தங்கிலீஷ்,புதிய வார்த்தைகள்(கொத்தனாரே),தமிழ் ஆராய்ச்சி,<br />பொழுதுபோக்கு மற்றும் இன்னும் பிற சொல்லமறந்த அருமையான twitter தற்போது கெட்ட வார்த்தைகளின் களமாக மாறி வருகிறது.இதை தடுக்க ஏதாவது உங்கள் பாணியில் <br />கட்டுரை எழுதி போடுங்கள்.RAVIhttps://www.blogger.com/profile/16974706463702444886noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-35156603839841678682010-09-02T14:23:49.492-07:002010-09-02T14:23:49.492-07:00சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார...சேவையை தொழிலாக்கி சிறுவனை கல்விக்குரடனாக்கியது யார் ?<br />எதாவது செய்யணும்ன்னு தோணுது என்ன செய்யறதுன்னு தெரியல !<br />எனக்கு அதெல்லாம் பத்தி ஆழமா ஒன்னும் தெரியாது ஆனா ஆதங்கத்த காட்ட முடியும் !<br />காட்டிட்டேன் !<br /><br />..... எனது மனதில் ஆதங்கமும் வருத்தமும் பல யோசனைகளும் வருகின்றன.... தீர்வு மட்டும் காண முடியவில்லை.Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-4188737880627713162010-09-02T10:45:18.073-07:002010-09-02T10:45:18.073-07:00@மதுரை சரவணன் said...
நன்றி தல !@மதுரை சரவணன் said...<br /><br /><br />நன்றி தல !Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-43738712357594522532010-09-02T10:42:27.137-07:002010-09-02T10:42:27.137-07:00சமூகம் பெரிசு... அதுல வாத்தியார் வேலை பெரிசு... வே...சமூகம் பெரிசு... அதுல வாத்தியார் வேலை பெரிசு... வேறு இலவசங்களில காட்டும் தீவிர மோகத்தை இலவச கல்வியில் மக்கள் காட்டுவதில்லை.. எனெனில் நிரந்தர வருமான இழப்பு, கால் வயிற்றுக் கஞ்சிக்கு பிள்ளைகளின் வருமானத்தை நம்பும் பெற்றோர்கள் அதிகம்... பாவம் குழந்தைக்கள்... சமூக மாற்றம் வர அனைவரும் பாடு பட வேண்டும்... படிக்கும் போதே வருமானம் கொடுக்கும் கல்வி முறை ஏற்படுத்த வேண்டும். <br /><br />பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-17066996640686375082010-09-02T10:33:59.452-07:002010-09-02T10:33:59.452-07:00எந்த பெற்றோரும் தன் பிள்ளைகளை இது மாதிரி வேலைக்கோ ...எந்த பெற்றோரும் தன் பிள்ளைகளை இது மாதிரி வேலைக்கோ அல்லது தங்கள் தொழிலுக்கோ அவ்வளவு சீக்கிரத்தில் ஈடுபடுத்துவதில்லை<br /><br />வேறு வழியில்லாமல் தான் இதை செய்கிறார்கள் என்று நினைக்கிறேன் என்ன சொல்ற ?ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-20187256532442253152010-09-02T10:31:42.203-07:002010-09-02T10:31:42.203-07:00ம்ம் நாம ஒன்ணே ஒன்னும் தான் செய்ய முடியும்
அந்த ...ம்ம் நாம ஒன்ணே ஒன்னும் தான் செய்ய முடியும் <br /><br />அந்த சிறுவனின் பெற்றோரிடமோ/பாதுகாவலரிடமோ பேசி புரிய வைக்கலாம்ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-13866670999189919612010-09-02T10:27:59.037-07:002010-09-02T10:27:59.037-07:00@சுவாசிகா
நன்றி தல !@சுவாசிகா<br /><br />நன்றி தல !Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-60340228527975737102010-09-02T10:26:59.316-07:002010-09-02T10:26:59.316-07:00@ஜில்தண்ணி - யோகேஷ்
ஆமா நான் இல்லன்னு சொல்லலியே ...@ஜில்தண்ணி - யோகேஷ்<br /><br /><br />ஆமா நான் இல்லன்னு சொல்லலியே !Anonymoushttps://www.blogger.com/profile/07416111855539738928noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-15441894726669720672010-09-02T10:24:50.209-07:002010-09-02T10:24:50.209-07:00இலவசமா கொடுத்தாலும் நாமதான் போய் வாங்கிக்கோணும்
...இலவசமா கொடுத்தாலும் நாமதான் போய் வாங்கிக்கோணும் <br /><br />அனுப்பாதது பெற்றோர் தானே ???ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-55978171299745793162010-09-02T10:00:40.571-07:002010-09-02T10:00:40.571-07:00யோசிக்க வைத்த பதிவு..
அன்புடன்,
சுவாசிகா
http://...யோசிக்க வைத்த பதிவு..<br /><br /><br />அன்புடன்,<br />சுவாசிகா<br /><a href="http://ksaw.me" rel="nofollow">http://ksaw.me</a>சுவாசிகாhttp://ksaw.menoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8906770447735527055.post-12946816865422651722010-09-02T09:48:07.984-07:002010-09-02T09:48:07.984-07:00me the firstuuuuu
படிச்சிட்டு வாரேண்....me the firstuuuuu<br /><br />படிச்சிட்டு வாரேண்....ஜில்தண்ணிhttps://www.blogger.com/profile/06179373999278795739noreply@blogger.com