Pages

Sunday, June 30, 2013

நீ நான் சரக்கு மற்றும் வாட்டர் பாக்கெட் !



வெள்ளி கிழமை

ராசாவுக்கு இன்னக்கி லீவு ,காலைல இருந்து ரூம்புலதான் 
இருக்கான்,பசங்க எல்லாரும் வேளைக்கு போய்டாங்க ,துணியெல்லாம் துவைச்சிட்டு போய் நல்ல பிரியாணி தின்னுட்டு வந்தான் , அவன் கூட ரூம்புல இருந்த கரென்ட்டும் போயிருந்தது , செம காண்டாயிடான் 

சென்னையில ஒருநா கூட கரெண்ட்டு இல்லாம இருக்க முடியாது ,அதும் நம்ம ஆள் இருக்கறது பாச்சிலர் ரூம்பு மொட்ட மாடிக்கு கீழ சும்மா ஜிவ்விண்ணு இருக்கும் கோடையில நைட்டு தூங்குரப்ப குளிச்சிரனும் அப்டி ஒரு ரூம்பு அது ,

என்ன செய்யலாம்னு யோசிசிகிட்டே படுத்திருந்தவன் திடு திப்புன்னு  எழுந்து எங்கயோ கிளம்பிட்டான் .வேக வேகமா வெயில்ல நடந்தவன்  கடைசியாய் நின்ன இடம் பச்சபோர்டு கடைல  ஒரு எழுநூத்தி அம்பதையும் ஒரு இரானூத்தி அம்பதையும் இடுப்புல சொருவிட்டு விறு விறுன்னு ரூம்புக்கு வந்திட்டான்.

சாப்டுபுட்டு எப்டி தண்ணி அடிக்கிறதுன்னு யோசிச்சவன் கட கடன்னு போய் கக்கூசுல வாந்தி எடுதுபுட்டான் . பொறவு போய்  நிதானமா ஆரம்பிச்சான் ஒரே ஒரு ஊறுகா கூட , எம்.சி ல பிற ஊத்தி அமைக்கலாம் பண்ணிட்டு தனியா செவுத்துகிட்ட பேசிட்டு இருந்தான் ,

ஆபிசுக்கு போன்  அடிச்சி பங்காளி பலி வாங்கிடானுவோ டா ன்னு , ஏதோ கர்ப்ப பறிகொடுத்தா மாதிரி பொலம்புனான் போல்ட்டுகிட்ட ,பொறவு மட்டைதான் .

போல்ட்டு  ராசாவோட சின்ன வயசு நண்பன் எப்போ   பாத்தாலும் எதுனா சலம்பிகிடே திரியிவானுங்க .
போல்ட்டும் ராசாவும் அன்னக்கி நைட்டும் சரக்கட்டிக்க திட்டம் போட்டப்ப மணி சரியா 8 அப்போதான் வசமா சிக்குனான் நம்ம பாண்டி .

அவன் என்ன கடுப்புல இருந்தானோ சந்தோசத்துல இருந்தானோ சரி வா டா போலாம்னு தி நகர் லேந்து கெளம்ப, டேய் மாப்ள சோத்துகே இல்ல பஸ்சுக்கும் பாத்துகன்னு பஸ் நெம்பர் கேக்க 27c  டான்னு சொல்லிபுட்டான் ,

சரி மாப்ள நாங்க ரெண்டு பெரும் பவர் அவுசு பஸ் ஸ்டாப்ல நிக்கோம் கோடம்பாக்கம் மேம்பாலம் வந்ததும் மிஸ் கால் அடின்னு வச்சிபுட்டான் போல்ட்டு .

அடுத்த 10 நிமிஷத்துல மிஸ் கால் வந்துருச்சு ,ஒரு 3நிமிஷம் 27சி பஸ்சு வந்தது ,மச்சி டீலக்ஸ் டோய்  பாண்டி செத்தான் என்று பாண்டிக்கு பாவபட்டான் ராசா ,

எளவெடுத்த டிரைவரு 20அடி முன்னால நிறுத்த அப்டியே ரன்னிங்கு சேசிங்கு அடுத்து கட்சிங் ல பஸ்அ  புடிச்சோம் , ஏறுன உடனே கண்டக்டர் வேற ஒரு மாதிரி பாத்தான் , மச்சான் பாண்டின்னு பஸ்சு முழுக்க கதி பாத்தோம் கதறி பாத்தோம் கீழ உருண்டு கூட பதுபுட்டோம் பாண்டி இல்ல ,

போல்ட்டு அப்டியே போன் போட்டு ரொம்ப சீரியஸ் ஆ  சீன் போட்டான் கண்டக்டர் முன்னால , ஒக்காளி பய்யன் நாட் ரியச்சபல் , கொஞ்ச நேரத்துல டவுசர்  அவுர போகுதுன்னு யோசிச்சவன் கண்டக்டர்ட்ட கேட்டான் ஒரு கேள்வி

 "சார் இந்த பஸ் கோடம்பாக்கம் தான  போவுதுன்னு"

அவர் ஒரு ரியாக்சன் குடுத்தாரு பாருங்க
 ராசாவுக்குஅழுகயே  வந்துருச்சு அத பாத்து , கொடுத்துட்டு அவர்

 "தம்பி கோடம்பாக்கத்துக்கு அந்த பக்கம் பஸ் எரனும்ப்பா " ன்னு அடுத்த ஸ்டாப்ல எறக்கி வுட்டுடார் .

அப்புறம் என்ன வடபழனிக்கு நடந்தே போய்டோம் அந்த பழைய சோறு பாண்டி அடுத்து வந்த வொய்ட் போர்டு பஸ்ல வருது,நாசமா போச்சு ஒரு மணி நேரம் ,
டேய் பாடு பண்டி வாடா மணி ஆயிருச்ன்னு பக்கத்துக்கு ஒரு பாருக்கு போய் ஒரு லிட்டர் வங்கி மேசை மேல வச்சதும் தான் ஊசுரு வந்திச்சி

ஓசில கெடைச்சா பகார்டிதான் குடிப்பான் எங்க ராசா !

எல பாண்டி பகார்டி ன்னு  ஒரு புது சரக்கு பச்சை போர்டு கடைல வந்திருக்கு அத கேட்டு வாங்கு டா  நல்ல இருக்குமாம் .

அடுத்து பத்து மணி வரைக்கும் அந்த பார் எப்டி இருந்துன்னா

எல மக்கா எங்கள தவற இந்த பார்ல ஆறும் தண்ணி அடிக்க கூடாது
ஆறும் ஒம்லட் போட கூடாது ஆறும் சலம்ப கூடாதுன்றது போல இந்த மூணு பேர் மட்டும் சரக்கடிச்சிட்டு ரூம்புக்கு போக தவழ ஆரம்பிச்சப்ப மணி 11   .


மாப்ள என்னடாது சரக்கு மயிரு மாறி இருக்கு ஒரு குவாட்டர் எம்.சி  அடிச்சா எப்டி இருக்கும் தெரியுமான்னு கேக்குறப்ப ராசா ஊவ்வே ன்னான் புள்ளதாச்சி பொண்ணு மாதிரி ...

பொறவென்ன ரூம்புக்கு உருண்டு வந்து வாஸ்பேசன் வாயன் ராசவ குளுப்பாட்டி படுக்க வச்சிட்டு தூங்கலாம்னு பாத்தா ,ஒ...தா திரும்பவும் ஊவ்வே அது மேல பொரண்டு பொரண்டு வேற படுக்குறான்

சாவுடா பாடுன்னு உட்டுட்டு தூங்கிட்டான் போல்ட்டு ,
அதுக்கு முன்னாடி அவன் சொன்னது

ஒ..தா இனிமே இந்த சரக்கயே தொட கூடாதுடா சாமி ...

ஆமா பாண்டி எங்க ?? தெரில அது போதைல எங்கயாச்சும் போயிருக்கும் :)




:|
தப்பு தப்பா இருக்குன்னு பாக்காதீங்க எல்லாம் போதை !