Pages

Saturday, July 10, 2010

வெளிச்சத்தில் நிழலும் மறையட்டுமே !!!

இந்த உலகத்துல எல்லாருக்குமே துக்கம் ,சந்தோசம் ,பிரச்சன இருக்கும் ...
என்னோட சில நண்பர்கள பாத்திருக்கேன் எனக்கு மட்டும் ஏன் இந்த கடவுள் இப்படி பண்றான்னு கேப்பாங்க....
இது என்ன பொறுத்த வரை தப்புனுதன் சொல்லுவேன்  ... அப்படி ஒர்த்தன் இருந்தானா உதவறதுக்கு  அவங்களுக்கு தெரியல. அத அவங்களுக்கு நான் புரிய வைக்க விரும்பல. ஆனா நாம ஒரு துக்கம் வந்தாலே அந்த ஆல ஏன் பாக்கணும் நமக்கு சமாளிக்க தெரியாதா !
வாழ்கைல சந்தோசம் மட்டும் வந்தா ஒரே நால்ல வாழ்கை வேருத்துடாதா  !
சந்தோசம் துக்கம் ரெண்டும்தான் வாழ்க்கைய வேகபடுத்துது   !
மனிதன் ஒரு தனி போராளி அவனோட ஒவ்வொரு கஷ்டத்தையும் அவன் தனியாத்தான் போராடுறான் !!!
ஏன் சொல்றேன்னா மனுஷன் கூட  எப்போதும் வர நிழல் கூட இருட்டுல வராது இந்த உலகத்துல ஒவ்வொரு மனுஷனுக்கு  துணை அவுங்களுகுல்லத்தான் இருக்கான்  ! 
இதுல மனிதனுக்கு  யார் உதவுரான்களோ அவங்கள நண்பர்கள்னு சொல்லலாம், ஆனா நேரமும் காலமும் நாம போராடறதுக்கு அவங்கள அனுபுரதிள்ள !!
இது அவங்க தப்பு இல்ல சூழ்நிலைதான் காரணம். மனிதனுக்கு  கடைசி வரைக்கும்  துணை மனிதன்தான் .
மனுஷன் நெருப்புல போறப்ப கூட தனியாதான் போகணும் !


ஏதோ மனுஷன துன்பம் துரத்துன்னு சொல்வாங்க இல்ல உண்மையா நாள் ஆக ஆக  மனுஷனோட துன்பம்  கொறையுது ! எந்த கஷ்டமும் வளர்ரதிள்ள புதையுது!
இதுக்கு ஏன் நம்ம கவலை படனும் கஷ்டத்தையும் சந்தோசத்தையும் சந்திக்கரதுக்கு தயாரா   இருப்போம்
ரெண்டுல எது வந்தாலும் பாத்துக்கலாம், போராடலாம்  !
மனுஷன் எப்போதும் ஒரே மாதிரி இல்ல துன்பதுக்காகவும் சந்தோசத்துக்காகவும் அவன அவன் மாத்திகிறான்.
திரும்பவும் சொல்றேன் மாற்றம் மட்டும் தான் மாறாம இருக்கும் .


இந்த ரெண்டயுமே சமாளிக்கத்தான் முனுஷன் !!சமாளிக்க முடியும் கண்டிப்பா ஒவ்வொரு தனி மனுஷனுக்கும் தனித்திறமை இருக்கு ..

எந்த ஒரு ஏற்றத்தையும் எரகதையும் சமாளிக்க கிளம்பலாம் போரடுலாம் ஜெய்க்க்லாம் .....

Tuesday, July 6, 2010

பக்கத்துக்கு வீட்டு சண்டை !!

என் பக்கத்துக்கு வீட்டில் ஒரு குடும்பம் வசிக்கிறது
அங்கே நேற்றிரவு சண்டை ! *(கைபேசியில்)
வீட்டின் பெண்மணி :உன்னலத்தான் எங்கப்பா  செத்தாங்க  டி!!(சந்தோசமா.. ? துக்கமா.. ?)
நீ எங்க வீட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் தான் எங்க அப்பா  மனுசுல கஷ்டம் வந்து அவுங்க உடம்பு சரிஇல்லாம செத்துட்டாங்க ..(சொத்துல பங்கு கெடச்சுதுன்னு சந்தோஷபடாம சும்மா கபா  கபா  நு கத்திக்கிட்டு ராஸ்கல்ஸ் ...  )
என் மேல எதாவது தப்பு இருந்தா நேரா கேளுடி..... அப்படியே உனக்கு தப்புன்னு தோணுச்சுனா செருப்பால   அடி  (கைபேசியில் பேசுற தைரியத்துல .....)
நீயே கல்யாணத்த நடத்திக்கோ டி ! அதுக்குதான இவ்ளோ நாளா திட்டம் போட்ட ! நீ நெனச்ச மதிரியே எங்க கும்பத்த பிரிச்சிட்ட ! உன்னக்கு நல்ல சாவே வராதுடி !(பாவம் மணமக்கள் ?!)
நா மட்டும் நேர்ல வந்தேன் உன்ன உண்டு இல்லநு பண்ணிடுவேண்டி நாயா !!
அந்த அம்மா பேசுனது கேட்டு காதுல ரத்தம் வந்தது தான் மிச்சம் ?!?!
(அந்த பக்கத்துல என்ன பேசுனாங்கனு கண்டுபிடிக்க தனி குழு  போயிருக்கு !!)  













தமிழ்நாட்டுகே சிறப்பு நம்ம தாய்மார்கள் தான்














என்று சொல்லி என் அனுபவத்தை நிறுத்துகிறேன் !!!!













நன்றி வணக்கம் !!!



facebook கில் உழவர்கள் !!!!

http://apps.facebook.com/onthefarm/index.php?ref=games_my_recent&fb_page_id=102452128776&fa=௧
என்ற தலத்தில் அவர்கள் வழங்கும் இந்த விளையாட்டு மிகவும் நன்றாக உள்ளது !!!
இதில் நாம் பயிரிடலாம் வளர்ந்ததை சேகரிக்கலாம் !!நமது நண்பர்களையும் இணைக்கலாம் மற்றும் நம் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம் !!!
வெட்டியா இருந்தா முயற்சித்து  பாருங்க !!:)
நல்லா நேரம் போகும் !
வெட்டியான உழவர்கள் :)

Monday, July 5, 2010

இன்றைய தினம் என் மனதில் !!

நான் என்ன எழுத போகிறேன் என்று எனக்கு தெரியவில்லை !!!!
எழுதவேண்டும் என்ற  உந்துதல் மட்டும் மனதில் தோன்றும்    
சமீபத்தில் என்னை மிகவும் தாக்கிய சம்பவம் என் நண்பனின் மரணம்
என்னை மிகவும் சோகத்துக்கு உள்ளாகியது அவனுடன் இருத்த நாட்கள் வாழ்வில் மறக்க முடியாத  தருணங்கள்
ஒவ்வொரு  நாளும் அவனை நினைவுபடுத்த ஆயிரம் நிகழ்சிகள் வருகிறது !!
21 வயது உலகில் அனைத்தையும் அனுபவிக்க நினைக்கும் வயது !! 
நாம் அனுபவிக்கும் அனைத்தும் நிரந்தரம் இல்லை என்று எனக்கு தோன்றும்படியாக அவன் இவுலகில் இல்லை  
நாம் பார்க்கும் ,அனுபவிக்கும் ,உணரும்,உண்ணும் எதுவும் நிலையானது இல்லை !!!
இருக்கும் நாட்களில் நம் நேரத்தை  கடவுளுக்கும், காவிகளுக்கும் செலவிடாமல் நம்  உலகிற்கு ஏதும் செய்வோம்
       மாறாமல் இருப்பது மாற்றம் மட்டுமே !!!