Pages

Monday, August 9, 2010

ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள் !!!

என்ன கொடும இது !
நம்ம  ஜில்லு என்ன விட்டுட்டு டூர் போய்ட்டான் பாஸ் !!
அப்படா
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
ஜில்லு ஊருக்கு போய்ட்டான் !
 சந்தோசமா இருக்கலாம்ன்னு பாத்தா செம்ம காண்டுப்பா !



அதான் ஜில்லு இல்லாத நெட்டு நேரங்கள்ன்னு இந்த சோகமான நேரத்த உங்க கூட பகிர்ந்துகிறேன் !
  
நீ இல்ல !
நிஜம் இல்ல ! 
நிழல் கூட துணை இல்ல !
ஜில்தண்ணி ஊர்ல இல்ல !
மொக்க போடா கம்பெனி இல்ல !
ப்ளாக் பாக்கவே  பிடிக்கல !
ட்விட்டர்ல   ட்விட்டவும் தோனல !
வெட்டியா மெயில் செக் பண்ணல !
அட இன்னக்கி கலூரிக்கே  போகல !
உன் புது பதிவு பாக்காம என் கண்ணு ரெண்டும் தூங்கல !
 உன் மொக்கைய படிக்காம நான் இன்னக்கி பல்லே விலக்கல !
 நீ அங்க குளிக்க  மட்டும் தான் போயிருக்க (குற்றாலம்)
நான் இங்கு குளிக்கவே இல்ல !
நீ அங்க எப்பவும் தண்ணில ஜில்தண்ணியா இருப்ப
நான் தனியா "ஒரு குவாட்டர் தண்ணில இருக்கேன் "! 
 நீ ஒரு கூட்டமா அங்கயும் மொக்க போட்டுக்கிட்டு இருப்ப
 நான் இங்க தனியா குப்ப கொட்டிகிட்டு இருக்கேன் !

நீ இல்லாமல் என் உடல் .....

உன் கூட மொக்க போடாத என் விரல்கள் கூட  சோர்ந்து விட்டது !
கண்கள் காய்ந்துவிட்டது !
காது கத்துது !
மூக்கு அடைக்குது !
மூளை முக்குது !
இப்படி என்ன என்னவோ ஆகுது ................


இதனால நான் என்ன சொல்ல வரேன்னா 
 நீ அங்கயும் ஜில்தண்ணியாவே இரு
நீ சீக்கிரம் வரலன்னா நா இங்க பயங்கர சூடா சுடுதண்ணியா மாறிடுவேன் !














தம்பி ஜில்தன்னியை சீக்கிரம் வரும்படி கேட்டுகொள்கிறேன் !
(பின்குறிப்பு வந்ததும் ட்ரீட்டு !)
  நாள் தாமதம் ஆனா அடி உதை ஆகிய அனைத்தும் இலவசமகா ஜில்லுக்கு வழங்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்  !!!

இந்த பதிவு புடிச்சா கீழ ஒரு குத்து குத்துங்க (நம்ம ஜில்ல குத்துறதா நெனசுகிட்டு )
இது என் லேப்டாப் ல எழுதுற முதல் பதிவு !:)

9 comments:

ஜெயந்த் கிருஷ்ணா said...

ஆமாப்பா.. ரொம்பவே போர் அடிக்குது... ஜில்லு இருந்தா ஏதாவது மொக்க போட்டுக்கிட்டு இருப்பான்..

இப்போ பாரு ஒரு ஓட்டு மிஸ் ஆகுது...

செல்வா said...

//மொக்க போடா கம்பெனி இல்ல !///
அட கோமாளி இருக்கேன்ல.. அப்புறம் எதுக்கு பீல் பண்ணிக்கிட்டு ..!!

Unknown said...

@வெறும்பய said...அட ஆமா பாஸ்

Unknown said...

@ப.செல்வக்குமார்
ஆமா தல !

ஜில்தண்ணி said...

ரெண்டு நாள் தான் டூர் போனேன்

அதுக்குள்ள பாசக்கார பய இதுக்கே ஒரு பதிவ போட்டுட்டான்

சரி அதான் வந்துட்டேனே இப்ப சேத்து மொக்க போட்டுக்கலாம் :)

Unknown said...

@ஜில்தண்ணி - யோகேஷ்
ரெண்டு நாள் இல்ல மூணு நாள் தம்பி சும்மாவா

Gayathri said...

உங்க நடப பார்த்து எனக்கு புல்லரிக்குது

வால்பையன் said...

//உன் கூட மொக்க போடாத என் விரல்கள் கூட சோர்ந்து விட்டது !
கண்கள் காய்ந்துவிட்டது !
காது கத்துது !
மூக்கு அடைக்குது !
மூளை முக்குது !
இப்படி என்ன என்னவோ ஆகுது //



ஹாஹாஹாஹா!

ரொம்ப சீரியஸ் கண்டிஷன் தான்!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

"இன்று ஒரு தகவல் 46 - போலியாகும் போலியோ சொட்டு மருந்து !!!"


இடுகைக்கு

//ஜில்தண்ணி - யோகேஷ் said...

இந்த நோயை நாம் ஒரளவுக்கு கட்டுப்படுத்தி விட்டோம் என நினைக்கிறேன்

ஆனாலும் இதை பற்றிய அறிவு படித்தவர்களிடமும் இல்லை என்பது உண்மை

பால் கொடுத்து இவ்வளவு நேரம் கழித்து தான் போலியோ சொட்டு மருந்து கொடுக்க வேண்டும் என்பது தெரியாத ஒன்று

இதை படித்தாவது நிறைய பேர் கற்றுக் கொள்ளட்டும் :)//

பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள். அதில் உள்ள தகவலகளை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளூம் முன் புருனோ கொடுத்துள்ள ஆதாரங்களையும் படித்துவிட்டு பின்னர் பகிர்ந்து கொள்ளவும். இது சமுதாயப் பிரச்சனை என்பதால் உடனடியாக இடுகையின் பின்னூட்டப் பகுதிக்கு வரவும்.